தமிழக மக்கள் ஒற்றுமை மேடை

img

கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க சிந்திக்காமல் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் மோடி அரசு.... தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்....

இந்திய மக்களையும், ஏன்- உலகத்தையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி லட்சக்கணக்கானோரை பலி கொண்ட கொரோனா தொற்று நோய் முதல் அலை ....

img

நபிகள் நாயகத்தை பழித்த பாஜக நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்க..... மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்....

அரசு பற்றிய விமர்சனத்தை அரசியலாக எதிர்கொள்ளாமல் மதரீதியாக எதிர்கொள்ளும் அபாயகரமான போக்கை இவர் கைக்கொள்கிறார்.....

img

சிஏஏ சட்டத்தை எதிர்த்து மார்ச் 17-ல் தொடர் போராட்டம்.... தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறிவிப்பு

போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில்,வன்முறையை தூண்டும் வகையில் பேசுகின்ற பாஜக தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்ய வேண்டும்....

img

சிஏஏவுக்கு எதிராக ஜன.26-ல் பிரச்சாரம்... தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறிவிப்பு

காந்தியின் நினைவு நாளான ஜனவரி  30ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை ஒரு மணி நேரம் மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்...

;